இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 29, 2012

Group 2 - இன்றைய விசாரணை விவரம்.

இன்று ( 29.10.2012 ) மதியம் விசாரணைக்கு வழக்கு வந்த போது நிர்மல் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிம் மேலும் 2 கேள்விகளுக்கான விடை தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு தேர்வாணையம் பதிலளிக்க வசதியாக வரும் புதன்கிழமை ( 31.10.2012 ) அன்று வழக்கை நீதிபதி தள்ளி வைத்துள்ளார். சில கேள்விகள் விபரம்:

1) வோல்ட் மீட்டரின் மிந்தடையின் அளவு அதிகம் ஏன் எனில் ...........
2) 2009-2010 பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது மாநிலமாக உள்ளது? 
3) கீழ்கண்டவற்றில் எது வெளிப்பாட்டுக் கருவி இல்லை?
4) எய்திய - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. Etc

TNPSC'ன் வாதம் எடுபட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் சாதகமாய் தீர்ப்பு வெகு விரைவில் வரலாம் என அனுபவ சாலிகளின் கணிப்பு கூறுகிறது.

COUNSELLING முடித்தவர்கள் மற்றும் NON-INTERVIEW POSTக்காக காத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். கட்டாயம் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.

"இன்னும் கொஞ்சம் தாமதம் தான்" என நினைத்துக் கொள்ளுங்களேன்.

No comments:

Post a Comment